துணைநிலை ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.
பொருளாதார வல்லுனர்கள் வைத்து பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல், மருத்துவ வல்லுநர்கள் மூலம் கரோனா வைரஸை கட்டுப்படுத்ததாமல் பேசியே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.